கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
நினைவு - 2 ( சுந்தரராமசாமி )
*
தாடிக்குள்
ஒளிந்தவைகளை..
விரல் நுனியில்
அலைந்து அலைந்து
விடுவித்தாய்..
சிடுக்குகளென
உன்
கவிதைகளாய்..!
*****
(எழுத்தாளர் / கவிஞர் சுந்தரராமசாமியின் நினைவாய்.. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக