திங்கள், ஜூன் 22, 2009

நினைவு - 2 ( சுந்தரராமசாமி )

*

தாடிக்குள்
ஒளிந்தவைகளை..

விரல் நுனியில்
அலைந்து அலைந்து
விடுவித்தாய்..

சிடுக்குகளென
உன்
கவிதைகளாய்..!

*****

(எழுத்தாளர் / கவிஞர் சுந்தரராமசாமியின் நினைவாய்.. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக