கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூன் 11, 2009
பாதையின் நீட்சி..!
*
காதறுந்த
செருப்புக்கு கேட்கவில்லை..
பாதங்களின் புலம்பல்..
சுருட்டிய காகிதத்துக்குள்
அடைக்கலமான..
அதன் மூக்கு..
வெளி நீண்டு
நுகர்ந்தபடி வந்தது..
பாதையின் நீட்சியை..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக