கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
காகித மலர்கள்..
*
ஞாபகத்தில்
இருத்திக் கொள்ள முடியாத
வார்த்தைகளை..
குட்டிக் காகித மலர்களாக..
உன்
தோட்டத்து
பூச்செடி யொன்றில்..
ரகசியமாய்
ஒட்டி வைத்திருக்கிறேன்..
நேரம்
கிடைக்கும்போது..
அவைகளை
சூடிக் கொண்டு வா...
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக