கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
ஈரக் கைக்குட்டை..
*
கொடியில்
உலரும்
ஈரக் கைக்குட்டையில்..
வெயிலால்..
பருக
முடியாமல் போகலாம்..
உன்
கண்ணீர்த் துளிகளை..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக