திங்கள், ஜூன் 22, 2009

கதை கேட்ட இரவுகள்..

*

அம்மாச்சியிடம்
கதை கேட்ட..
இரவுகளில்..

எங்கள் ஊர்
தெருக்களில்..

நிலவு காயப்போடும்
இருள் கம்பளியை..

விடியும் வரை..
சுருட்டிக் கொண்டிருப்பார்கள்..

சுடலை மாடனும்..
அய்யனாரும்..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக