கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
கதை கேட்ட இரவுகள்..
*
அம்மாச்சியிடம்
கதை கேட்ட..
இரவுகளில்..
எங்கள் ஊர்
தெருக்களில்..
நிலவு காயப்போடும்
இருள் கம்பளியை..
விடியும் வரை..
சுருட்டிக் கொண்டிருப்பார்கள்..
சுடலை மாடனும்..
அய்யனாரும்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக