கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
தழலாய் எரிந்தும்.. தணிந்தும்..
*
வறுமை..
எல்லையில்..
தழலாய் எரிந்தும்..
தணிந்தும்..
பொசுங்கும் பசியை..
வேகும்
மன வட்டிலில்..
கண்ணீர் ஊற்றி..
கொதித்திட..
பணிக்கும்
மாயக்கரம் எது..?
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக