கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூன் 11, 2009
நிறங்களின் நிழல்..!
*
மிதியடியின்
நூல் நெய்தலில்..
பிசிரடித்துக் கிடக்கின்றன..
நிறங்களின் நிழல்..
பாத அழுக்குகளின்
முனகலை..
சுமந்தபடி..
காத்திருக்கின்றன..
அடுத்த சலவைக்காக..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக