கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
சதுப்புக்காடு..!
*
என்
அறை..
' வார்த்தைகள் ' ஊறும்
சதுப்புக்காடாய் மிதக்கிறது..
அதன்
கரைகளடர்ந்த..
ஆச்சரிய நாணல்களின்..
வளைவுதோறும்
தொங்குகின்றன.. கேள்விக்குறிகள்..
பறிக்க நீளும்
கனவின் விரல்களிலிருந்து..
அனிச்சையாய்..
உதிர்கின்றன..
உவமை நகங்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக