கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
பறத்தல் குறித்த சிறகுகள்..
*
செல்போனில்
பேசி முடித்த பின்னும்..
சின்ன சின்ன
சிறகுகள் முளைத்து..
தோட்டத்தில்..
வெகுநேரம்
பறந்து கொண்டிருந்தன..
அவன்
வார்த்தைகள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக