திங்கள், ஜூன் 22, 2009

பனைமரச் சிலாம்பு..

*

கவனப் பிசகாய்..

வலக்கை பெருவிரலில்
ஏறிவிட்ட..
பனைமரச் சிலாம்பை..

நீக்கும் பொருட்டு
என்னருகே..
நீ குனிந்தபோது..

உன்
மூச்சுக்காற்றை..
சுவாசித்து காதல்..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக