கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
பனைமரச் சிலாம்பு..
*
கவனப் பிசகாய்..
வலக்கை பெருவிரலில்
ஏறிவிட்ட..
பனைமரச் சிலாம்பை..
நீக்கும் பொருட்டு
என்னருகே..
நீ குனிந்தபோது..
உன்
மூச்சுக்காற்றை..
சுவாசித்து காதல்..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக