கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
ஒற்றையடிப் பாதைகளும்..சில கோடுகளும்..
*
எனக்கும்
என் பகைவனுக்குமான
ஒற்றையடிப் பாதையில்...
நினைவுகளை
கோடு கிழித்து..
வைத்திருக்கிறது
வாழ்க்கை..
வாசிக்க நேரும்
உதடுகளை..
மனக் குளவியின்
விஷக் கொடுக்குகள்
கொட்டுகின்றன..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக