திங்கள், ஜூன் 22, 2009

ஒற்றையடிப் பாதைகளும்..சில கோடுகளும்..

*

எனக்கும்
என் பகைவனுக்குமான
ஒற்றையடிப் பாதையில்...

நினைவுகளை
கோடு கிழித்து..
வைத்திருக்கிறது
வாழ்க்கை..

வாசிக்க நேரும்
உதடுகளை..

மனக் குளவியின்
விஷக் கொடுக்குகள்
கொட்டுகின்றன..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக