*
பாழ் கிணற்றின்..
சுற்றுச் சுவர் கரையெங்கும்..
கரும்பாசித் துணுக்குகளை..
நீவிக் கடக்கின்றன..
என் பாத நிழல்கள்..
கணக்கிலடங்கா
காட்டுப் பூச்சிகள்..
தின்று செரித்த
என்
உடலின் மிச்சத்தை..
கண்டெடுத்த
அவசரத்தில்..
எரிக்கின்றனர்..
மீண்டும்
நான் பரவிவிடும்..
அச்சத்தின் பொருட்டு..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக