கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
முதல் கவிதை..
*
கணக்கு வகுப்பின்
கடைசி பெஞ்சில்..
தமிழில்
ஏதோ
கிறுக்கிக் கொண்டிருந்ததை..
கண்டு பிடித்த..
ராமலிங்க வாத்தியார்..
கை நீட்டச் சொல்லி
அடித்த..
பிரம்பின் முனையிலிருந்து..
புறப்பட்டது..
என்
முதல் கவிதை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக