கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
மெட்ரோ கவிதைகள் - 18
*
சடசடத்தூற்றிய..
பெருமழையில்..
ஒதுக்கி நிறுத்திய..
இரு சக்கர
வாகனங்களின்..
என்ஜினிலிருந்து..
ஆவியாக..கிளம்பின..
கடந்து வந்த..
தொலைவுகளின்..
வெப்பம்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக