திங்கள், ஜூன் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 18

*
சடசடத்தூற்றிய..
பெருமழையில்..

ஒதுக்கி நிறுத்திய..

இரு சக்கர
வாகனங்களின்..

என்ஜினிலிருந்து..

ஆவியாக..கிளம்பின..

கடந்து வந்த..
தொலைவுகளின்..
வெப்பம்..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக