கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
மெட்ரோ கவிதைகள் - 15
*
கருத்த
பட்ட மரமொன்றின்
முறிந்து மீந்த
துண்டுக் கிளையில்..
வளையங்களாய்..
சுருண்டுத்
தொங்குகிறது..
டி.வி. சேனலுக்கான..
கேபிள் வயர்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக