திங்கள், ஜூன் 22, 2009

மிதக்கிறாள்.. பொன் திரவமாய்..

*

சாராயக் குடுவைக்குள்
மிதக்கிறாள்..
பொன் திரவமாய்..

அவளைப் பருகிடும்
ஆவேசத்துக்கு..

காரமாய்..
நாக்கில் தொட்டுக்கொள்ள..

கவிதையைத் தேடுகிறது..

குடிப்பதற்கான
காரணமொன்று..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக