கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
மிதக்கிறாள்.. பொன் திரவமாய்..
*
சாராயக் குடுவைக்குள்
மிதக்கிறாள்..
பொன் திரவமாய்..
அவளைப் பருகிடும்
ஆவேசத்துக்கு..
காரமாய்..
நாக்கில் தொட்டுக்கொள்ள..
கவிதையைத் தேடுகிறது..
குடிப்பதற்கான
காரணமொன்று..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக