வியாழன், ஜூன் 11, 2009

ஆடுகளம்..!

*
வார்த்தைகளோடு
ஆடிய சடுகுடுவில்..

கால் இடறி விழுந்த
கணத்தில்..

மூச்சுத் திணறலோடு..
வெளியேற நேர்ந்தது..

கவிதைக் களத்திலிருந்து..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக