கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
எதிர் திசை...
*
வாசிப்பு வரிகளின்
பயணத்தின் பொருட்டு
மந்தமாய்..
உருள்கின்றன பாதைகள்..
தூக்கம்..
என் கண்களிலிருந்து
குதித்து..
எதிர் திசையில் ஓடுகிறது..
புத்தகத்தை..
நெருடும்..
என்
விரல்களைப்
பற்றிக் கொண்டு..
கதாப்பாத்திரங்கள்..
என்னிடம்..
வழி கேட்கின்றன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக