கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
கையகலக் குழிகள்..
*
அம்மாவின்
அதட்டலுக்கு..
அலுத்தபடி..சிணுங்கி..
அவசரமாய்..
முருங்கை மரத்துக்கடியில்..
கையகலக் குழிப் பறித்து..
'பால் பல்லை ' - புதைத்த
சிறுமியின்.. கனவில்..
மரமெங்கும்.. பூத்தது
தங்க காசு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக