கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூன் 11, 2009
பிரதி..
*
விரலிடுக்கில்..
நடுங்கும் பேனாவின்..
நாவில்..
கஸிந்தூறுகிறது..
நேற்றைய பிரதிகளின்..
கசடுகள்..
யாதொரு கவலையுமற்று..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக