ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

நடைப் பழகக் காத்திருக்கும் இரவு..!

*

மரண ஊர்வலத்தின்
கடைசி மனிதனாக

என்
மௌனங்களோடு
நடைப் பழகவே..

தடியூன்றிக் காத்திருக்கிறது
என்
ஒவ்வொரு இரவும்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக