ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

நடை வாசலும்..கொத்து சாவியும்..

*

சன்னதி வரிசையில்..
தலைகள் கவிழ்ந்து
கரங்கள் குவிந்து
மணி ஒலி..
சுடரொளியென..

மந்திரங்கள் கடந்து
காத்திருக்கிறான்
காவலாளி..

நடையை சார்த்தி..
பூட்டைப் பொருத்திக் கிளம்ப..

கையில்..
கொத்து சாவியோடு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக