ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

வண்ணச் சிறகின் நிழல்..

*
கனவுச் சுவர் ஒன்றில்
வண்ணச் சிறகு
வரைந்து போகிறது
வாழ்வின் நிழலை..

கூசும் வெயில் பட்டு
உதறித் திறக்கும் கண்கள்..
தரிசிக்கின்றன
ஒரு
முதல் காலையின்
யந்திரத் தனத்தை..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 21 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3991:2010-02-21-04-34-16&catid=2:poems&Itemid=88

1 கருத்து:

  1. ஹ்ம்ம் யந்திர தனத்திலும் கவிதை காணும் மனம்
    இல்லை கவிதை எழுதுவதும் எந்திரத்தனமாய் போய்விட்டதோ?

    பதிலளிநீக்கு