ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

குவியும் முதல் புள்ளி..

*

நம்பி..
உன்னைத் தொடரும் கால்களில் படரும்
கொடிகளில்..

துளிர்க்கும் சிறு இலையின்
நுனியில்
குவியத் தொடங்குகிறது..

முதல் புள்ளியென..
ஒரு அவநம்பிக்கை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக