திங்கள், மே 31, 2010

வந்து சேர்பவை..

*
வந்து விடுவதாக
வந்து சேர்ந்த கடிதத்தை
எத்தனை முறை வாசித்தாலும்

' முத்தங்களுடன்..'

என்று முடியும் கடைசி வரியில்
அழுது விடுகிறேன்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக