கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
வந்து சேர்பவை..
*
வந்து விடுவதாக
வந்து சேர்ந்த கடிதத்தை
எத்தனை முறை வாசித்தாலும்
' முத்தங்களுடன்..'
என்று முடியும் கடைசி வரியில்
அழுது விடுகிறேன்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக