கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
விரலில் ஏந்தி..பற்களால் நெருடி..
*
செயினில் கோர்த்திருக்கும்
கடுகு வடிவ
தங்க உருளைகளை
விரலில் ஏந்தி
பற்களால் நெருடியபடி
எங்கோ ஜன்னலுக்கு வெளியே
பார்த்துக் கொண்டே
நீ
சிந்தும் புன்னகையால்
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
இந்தப் பஸ்சிலிருந்து
என்னைத் தூக்கியடிக்கிறாய்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக