கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
விஷம் மிளிர்தல்..
*
சர்ப்பப் பகலொன்றின்
பிளவுப்பட்ட நாக்கில்..
விஷம் மிளிரும்
பார்வைத் தீட்டி
நைச்சியமாய் உளறுகிறாய்..
நான்
நம்பும்படியான
ஒரு பொய்யை..
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2954
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக