திங்கள், மே 31, 2010

நிறப் பிரிகை..

*
நூற்றாண்டுக் காலம்
நகராமல்
துருவேறி
உப்புப் பூத்து..

நிறம் இறுகி விட்டது

உன் மௌனம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக