கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
பெயர் மறந்து விடல்..
*
புதிதாய் சந்திக்கும்
பாவனைக் கொண்டே
எதிர்கொள்கிறாய்
ஒவ்வொரு முறையும்
பெயர் மறந்து விடல்
நம்மை
பரஸ்பரம்
இம்சிப்பதாகவே
நம்
உதடுகள் பிரிய மறுக்கின்றன
அவை
புன்னகைப்பதாக நம்புகின்றன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக