திங்கள், மே 31, 2010

முட்களின் தரிசனத்தில் பூக்களின் இதழ்கள்..

*
இசையொன்று இழைகின்ற
உன் மௌனத்தில்

வலி கொண்டு முட்கள் முளைக்கும்
தரிசனத்தில்
பூக்களின் இதழ்களில்
நிற மாற்றம்..

நீயுன்
விரல் நகர்த்தி
இன்னும் கோர்த்துக் கொண்டிருக்கிறாய்
சொற்களை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக