கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
முட்களின் தரிசனத்தில் பூக்களின் இதழ்கள்..
*
இசையொன்று இழைகின்ற
உன் மௌனத்தில்
வலி கொண்டு முட்கள் முளைக்கும்
தரிசனத்தில்
பூக்களின் இதழ்களில்
நிற மாற்றம்..
நீயுன்
விரல் நகர்த்தி
இன்னும் கோர்த்துக் கொண்டிருக்கிறாய்
சொற்களை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக