கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
கோர்த்துத் தொங்கும் மணிச் சத்தம்..!
*
வண்டி மாட்டின்
கொம்பு நுனியில்
கோர்த்துத் தொங்கும்
மணிச் சத்தம்..
நெஞ்சை அதிரச் செய்கிறது
நீ
ஊருக்குப்
புறப்பட்டு விட்டாய்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக