திங்கள், மே 31, 2010

ங்ங்ங்கா...!

*
' ங்ங்ங்கா...! ' - என்று
தன்
முதல் கவிதையை
வாசித்தது குழந்தை

பேனாவை
மூடி வைத்துவிட்டான்
கவிஞன்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக