கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
ங்ங்ங்கா...!
*
' ங்ங்ங்கா...! ' - என்று
தன்
முதல் கவிதையை
வாசித்தது குழந்தை
பேனாவை
மூடி வைத்துவிட்டான்
கவிஞன்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக