கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
தேவதைகள் விட்டுச் செல்லும் சிறகுகள்..
*
தேவதைக் கதைகளில் வரும்
தேவதைகள்
கதை முடியும் முன்
விட்டுச் செல்கின்றன
தம்
சிறகுகளை..
அதன் வர்ணச் சாயல் பூசிப்
பூக்கும் சொற்கள்
மகரந்தங்களைச் சூழ் கொண்டு
துயரங்கள் நீங்கக் கமழ்கின்றன
நறுமணங்களாய்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக