திங்கள், மே 31, 2010

மலர்தல்

*
மலர்தல் குறித்த
மகரந்த நினைவில்
நறுமணம் கமழ..

நள்ளிரவு நிலவின் கிரணத்தில்..

கிணற்றடியில்
காதல் துவைக்கிறாய்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக