கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
!
*
ஒரு
முற்றுப்புள்ளியின்
சிறிய வட்டத்துக்கு மேல்
ஒற்றைக் கால் தவத்தில்
நின்று கொண்டேயிருக்கிறது
நீ
சொல்லாமல் விட்டுச் சென்ற
எனக்கான வார்த்தை ..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக