கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
தனிமையில்..
*
எல்லா ஊர்களிலும்..
எல்லா ஊர்களை நோக்கியும்..
ரயிலை எதிர்பார்த்துத்
தனித்துக் கிடக்கின்றன
ரெட்டைத்
தண்டவாளங்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக