கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
அஞ்சுப் புள்ளிப் பாதச் சுவடு..!
*
விடிந்த போது
என்
மேஜையில் விரிந்து கிடந்த
டைரியின்
ஒரு பக்கத்தில்
பூனையொன்றின்
அஞ்சுப் புள்ளிப் பாதச்சுவடு
பழுப்பு நிறத்தில்
பதிந்திருந்தது
அப்பக்கத்திற்கு
' பூனை ' - என்று
தலைப்பிட்டாள்
என்
மகள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக