கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
செம்பழுப்புப் புழுதிக் காற்று..!
*
நீ
பறப்பதற்கு
சிறகு விரிக்கும்போதேல்லாம்
உன்
வானத்தின்
வெளிர் மஞ்சள் நிறத்தில்
செம்பழுப்புப் புழுதிக்
காற்றொன்று
வீசிச் செல்கிறது
வெப்பப் பெருமூச்சை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக