கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
கனவுப் பூச்சு..!
*
உன்
ஏக்கப் பெருமூச்சால்
நீ
கனவுப் பூசிய
ஜன்னல் கம்பிகள்
துருப்பிடித்துக்
கறுத்து விட்டன
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக