திங்கள், மே 31, 2010

எனக்குள் நீ எரியக் காத்திருக்கிறாய்..

*
மெழுகுக் குழலுக்குள்
ஊடுருவிக் கிடக்கும்
திரியைப் போல்
எனக்குள்
நீ..
எரியக் காத்திருக்கிறாய்..

உருகுதல்
என்
இதயத்தின் வேலை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக