கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
எனக்குள் நீ எரியக் காத்திருக்கிறாய்..
*
மெழுகுக் குழலுக்குள்
ஊடுருவிக் கிடக்கும்
திரியைப் போல்
எனக்குள்
நீ..
எரியக் காத்திருக்கிறாய்..
உருகுதல்
என்
இதயத்தின் வேலை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக