திங்கள், மே 31, 2010

சுவர்க் குறிப்புகள்

*
மதிற்சுவர் கற்களில்
மழை விட்ட ஈரம்

அடுத்த மழைக்கும் முன்
அவசரமாய்..

கிடைத்த உணவோடு
விரைகிறது
ஒரு
எறும்பு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக