கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
சுவர்க் குறிப்புகள்
*
மதிற்சுவர் கற்களில்
மழை விட்ட ஈரம்
அடுத்த மழைக்கும் முன்
அவசரமாய்..
கிடைத்த உணவோடு
விரைகிறது
ஒரு
எறும்பு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக