கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மே 31, 2010
முணுமுணுக்கிறாய் ஒரு முத்தத்தை..
*
திரும்பிக் கொண்டு
முணுமுணுக்கிறாய் ஒரு முத்தத்தை
காற்றைப் புணர்ந்து
நழுவுகிறது
உன்
புன்னகை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக