கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, அக்டோபர் 29, 2010
காலிக் கோப்பைகள்
*
வாளி நிரம்பி வழிகிறது
இரவை
ஊற்றித் தர இடமில்லாமல்
காலிக் கோப்பைகள்
கிணற்றுத் திண்டில்
கவிழ்ந்தபடி
புகார் சொல்லுகின்றன
வாளி நிரம்பி வழிவதாக
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக