கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், அக்டோபர் 28, 2010
கரை..
*
ஒரு
ஃ
பிளஷ்
அவுட்டில்
தன்
கழிவுகளை இழுத்துக் கொண்டு
கரைந்தோடக் கூடாதா
தவறாகக் கரை ஒதுங்கிவிட்ட
ஓர்
அபத்த
கவிதை..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக