வியாழன், அக்டோபர் 28, 2010

கரை..

*
ஒரு
பிளஷ் அவுட்டில்
தன்
கழிவுகளை இழுத்துக் கொண்டு
கரைந்தோடக் கூடாதா

தவறாகக் கரை ஒதுங்கிவிட்ட

ஓர்
அபத்த
கவிதை..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக