சனி, அக்டோபர் 30, 2010

இரும்புக் கதவுகள்

*
ஓர்
அமைதி வேண்டி
எழுதப்பட்ட குரல்

இறுக மூடிய
இரும்புக் கதவில்
மோதி
உடைகிறது

சிறிய
செங்கல் துணுக்கைப் போல்

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, உங்கள் இறுக மூடியது உங்கள் இருதயத்தின் கதவோ, எழுதப்பட்டது உங்கள் மனசாட்சியின் குரலோ? எழுதியும் கிட்டாத மனசாந்தியோ இக்கவிதை உணர்த்துவது?

    பதிலளிநீக்கு