மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
"அதன்அடர்ந்த இருளைஉன்புன்னகையிலும்அடையாளம் காட்டுகிறது"-என்ன இளங்கோ புதிதாய் இருக்கிறது, புன்னகையை அடர்ந்த இருளுடன் ஒப்பிடுவது?
நட்சத்திரத்தைச் சுற்றி படரும் இருள் புன்னகை மீது எழுதப்பட்டிருக்கிறது.அதை சாட்சியாக்குகிறது எழுது மேஜை மீது நெட்டுக்குத்தலாய் நிற்கும் மெழுகுவர்த்தியின் அலையும் வெளிச்சம்..
"அதன்
பதிலளிநீக்குஅடர்ந்த இருளை
உன்
புன்னகையிலும்
அடையாளம் காட்டுகிறது"
-என்ன இளங்கோ புதிதாய் இருக்கிறது, புன்னகையை அடர்ந்த இருளுடன் ஒப்பிடுவது?
நட்சத்திரத்தைச் சுற்றி படரும் இருள் புன்னகை மீது எழுதப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஅதை சாட்சியாக்குகிறது எழுது மேஜை மீது நெட்டுக்குத்தலாய் நிற்கும் மெழுகுவர்த்தியின் அலையும் வெளிச்சம்..