சனி, அக்டோபர் 30, 2010

இடறல்..

*
பிரியத்தைச்
சொல்லும்போது
பற்றிக்கொண்ட விரல்கள்

உணர்ந்து கொண்டன

உள்ளங்கையில் தட்டுப்பட்ட
துர்க்கனவின்
ரேகைகளை

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக