கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, அக்டோபர் 30, 2010
இடறல்..
*
பிரியத்தைச்
சொல்லும்போது
பற்றிக்கொண்ட விரல்கள்
உணர்ந்து கொண்டன
உள்ளங்கையில் தட்டுப்பட்ட
துர்க்கனவின்
ரேகைகளை
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக