சனி, அக்டோபர் 30, 2010

பகல் வெப்பம்

*
நா வறட்சியில்
அனல் நெளியும் வரிகளோடு
கனக்கும் மௌனம் சுமந்து
கடக்க முடிவதில்லை
கவிதைச் சாலை
****

2 கருத்துகள்: