வெள்ளி, அக்டோபர் 29, 2010

இரவுப் பூனை..

*
ஓட்டுக் கூரையின் மீது
பூனைகள் இரண்டு
இரவைக் கிழித்துக் கொண்டிருந்தது

ஒன்று
குழந்தையை போல் அழுகிறது

மற்றொன்று
பூனையை போல்

****

3 கருத்துகள்:

  1. இளங்கோ, வழக்கமான நிகழ்வு, நானும் பலமுறை கேட்டிருக்கிறேன், அதனுள் எலிபோல் ஒளிந்திருந்த கவிதையாய் இன்னொரு பூனை போல் கவ்விக் கொண்டு வந்துள்ளீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  2. @ கோநா..

    ஒரு காட்சிக்குள் இன்னொரு காட்சியைக் காண முடிகிறது உங்கள் வார்த்தைகளின் வழியே..
    நன்றி...கோநா..!

    @ கெளரி

    நல்வரவு...
    நன்றி..!

    பதிலளிநீக்கு