கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, அக்டோபர் 29, 2010
தொலைத் தூரங்கள்
*
ஒவ்வொரு
சந்திப்பின் முடிவிலும்
கைக் குலுக்கி விடைபெறுவாய்
அதிலடங்கும்
தொலைத் தூரங்களை
என்
மரணத்தின்
இறுதித் தருணத்தில்
நினைவுகூற விரும்புகிறேன்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக